தொடர்விளையாட்டு - அ முதல் ஃ வரை

தொடர்விளையாட்டு

இத்தொடர் விளையாட்டுக்கு அழைத்த நண்பன் சப்ராஸுக்கு நன்றி

 

அழுதது - தோழனின் மரணத்தில்

ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன    வயதில்)

இசைத்தது   - கிட்டார் (இசை தான் வருதில்லை. கொடூரமா இருக்குது.)

ஈர்த்தது - பள்ளி கால நினைவுகள், பக்கத்தில் கணக்கு படித்தவள்

உருண்டது - என் தலை, நண்பின் காதலில்

ஊசியானது -நான் செய்யாத பிழைக்கு ஆசிரியர் தண்டித்த பொழுது

எழுந்தது - விழுந்த பின் (விழுந்து விழுந்து படிக்கையில் சொன்னேங்க)

ஏறியது - பக்கத்து வீட்டு  கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)

ஐயம் கொண்டது - என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்)

ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)

ஓடியது - நாய்க்கு பயந்து (ஆயுசுக்கும் மறக்காது அந்த ஓட்டம்)

ஔடதமாகியது  - (அதாங்க மருந்தாகியது) - இது வரைக்கும் இல்லை. இனி பார்ப்போம்.

 எஃ கு - நண்பர்கள் (உண்மைதாங்க)

  அப்பாடா  ஒரு மாதிரி எழுதிட்டேன் நான் யாரையும் இந்த விளையாட்டுக்கு குறிப்பிட்டு கூப்பிடவில்லை. யார் வேண்டுமானாலும் தொடரவும். எனக்கும் சொல்லவும், வந்து பார்க்கிறேன்.

(வாழ்க்கையில நடக்காத, கற்பனையில உள்ள சில விசயங்களை அகர வரிசையில சொன்ன எனக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?... தாரளமா சொல்லுங்க....)








14 Responses
  1. Unknown Says:

    //என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //

    ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?


  2. ///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//

    யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.

    அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....


  3. ilangan Says:

    //ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
    சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.

    ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...


  4. //ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//

    கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....


  5. //நான் அழுத கண்ணீரின் மிகையால்
    காவிரி கடைமடை வரை பாய...
    ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
    இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//

    அட ...

    காதல்ல இதெல்லாம் சகஜம் பாலு


  6. Admin Says:

    //ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//



    அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.


  7. கனககோபி said...

    //என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //

    ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?//

    அது வேற இது வேற. அவங்க பாவம் இப்ப எல்லாம் டீவியே பார்க்கிறதில்லை.


  8. சப்ராஸ் அபூ பக்கர் said...

    ///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//

    யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.

    அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....//


    நன்றி சப்ராஸ் எப்படி போகுது நோன்பு? இன்று 13ம் நோன்பா?


  9. ilangan said...

    //ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
    சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.

    ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...//

    இதையெல்லாம் பொது இடத்தில கேட்க கூடாது இலங்கன். அப்படியும் தான்..


  10. பிரியமுடன்...வசந்த் said...

    //ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//

    கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....

    சத்தியமா அப்ப மட்டும் தான் வசந்த். நான் உண்மைக்குமே நல்லவன்..

    இதுக்கு மேல கேட்டா அழுதுடுவேன்.


  11. பிரியமுடன்...வசந்த் said...

    //நான் அழுத கண்ணீரின் மிகையால்
    காவிரி கடைமடை வரை பாய...
    ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
    இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//

    அட ...

    காதல்ல இதெல்லாம் சகஜம் பாலு//

    இது எனக்கில்ல தானே வசந்த்


  12. Geetha Achal said...

    இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
    http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

    அன்புடன்,
    கீதா ஆச்சல்//

    ரொம்ப நன்றி கீதா அக்கா. உங்க விருது என்னை ஊக்கப்படுத்துகிறது


  13. சந்ரு said...

    //ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//



    அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.//

    உண்மைய இப்படி எல்லாம் கேட்கலாமா சந்ரு


  14. ARV Loshan Says:

    நல்லா இருக்கு யோ.. கவிதை மாதிரியும் இருக்கு..

    நீங்களும் நாடோடியா? ;)
    //உருண்டது - என் தலை, நண்பின் காதலில்//

    உங்கள் பதிவுகளின் மேலுள்ள திகதியைக் கொஞ்சம் கவனியுங்கள்.. தவறாக உள்ளது.