tag:blogger.com,1999:blog-4123753138940908866.post6877084607895030718..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: நூடுல்ஸ்யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-53399021951593327842011-06-18T08:15:46.697+05:302011-06-18T08:15:46.697+05:30சத்தியம் என்பது உன் சொந்த அனுபவம் ஆகாதவரை, உனக்கு ...சத்தியம் என்பது உன் சொந்த அனுபவம் ஆகாதவரை, உனக்கு அது வெறும் பொய்யே; உனக்கு அது சொந்த அனுபவம் ஆகும் போது மட்டுமே அது சத்தியம்...<br /><br />எதுவும் தெரியாமல் அம்மா பகவானை தவறாக கூறுவதை தவிர்க்கவும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-2531150420891309992010-03-17T15:18:41.163+05:302010-03-17T15:18:41.163+05:30பாவம் சாமியார்கள்... பிழைச்சுப் போகட்டும்... விடுங...பாவம் சாமியார்கள்... பிழைச்சுப் போகட்டும்... விடுங்கோ :)))தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-52876080016600611402010-03-17T15:18:04.592+05:302010-03-17T15:18:04.592+05:30சமூகத்தின் விழிப்பு நிலை பற்றி கலக்கலாக எழுதியுள்ள...சமூகத்தின் விழிப்பு நிலை பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்... தொடருங்கோ.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-65774343266838901562010-03-13T08:47:20.023+05:302010-03-13T08:47:20.023+05:30//பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடக...//பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடகங்களுக்கும் என்ன வித்தியாசம்?//<br /><br />அதே... ஊடகங்கள் உதவவேண்டும் பார்க்கலாம்.....<br /><br />***<br /><br />பாகிஸ்தான் வீரர்களும் என்ன செய்வார்கள் தங்கள் நாட்டில் போட்டி நடத்த முடியாத சூழ்நிலை அதனால் இவர்களுக்கு சம்பளமும் குறைவு அப்ப காசுக்கு என்ன செய்வதெண்டு இப்படி நடந்திருக்குமோ என்னமோ.. ஆனால் செய்தது மாபெரும் தவறு.. ஆனால் பாக். அடுத்த சிம்பாபே ஆகிடுமா என்றுதான் கவலை..:(<br /><br />****<br /><br />//அரசியல்வாதிகள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்//<br /><br />ஹிம்ம்... திறமைக்கு களமிருந்ததெல்லாம் ஒரு காலம்.. இப்போது எல்லாம் அரசியல்தான் அண்ணே... என்ன செய்வது..<br /><br />***<br /><br />விண்ணைத்தாண்டி வருவாயா.. இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை.. மூன்று முறை பார்த்திருக்கிறேன்.. சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் பார்க்க முடிவு... ஒரிஜினல் டிவிடி வந்தால் வாங்கிவைக்க வேண்டும் ஒருமுறையுமில்லாதவாறு மனதை வருடிய படம்...<br /><br />***<br /><br />//இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்//<br /><br />ஆம் நானும் நானும் கண்டனங்கள்..;)<br /><br />***<br /><br />//படம்//<br /><br />ஹாஹாBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-58500654439023214602010-03-12T23:10:02.932+05:302010-03-12T23:10:02.932+05:30மறந்துவிட்டேன்,
பெருத்த அவமானம்...
இப்படி நான் முத...மறந்துவிட்டேன்,<br />பெருத்த அவமானம்...<br />இப்படி நான் முதலாவதாகப் பின்னூட்டுகிறேன் என்று சொல்லும் 2ஆவது பதிவில் நான் நிறையவே பிந்தி பின்னூட்டும் சந்தர்ப்பம் இது.<br /><br />முன்பொருமுறை பவனின் பதிவிலும் நடந்தது.<br />:(கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-81425473939399014512010-03-12T23:08:38.061+05:302010-03-12T23:08:38.061+05:30//இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் ...//இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் எனப்படும் கோபி.//<br /><br />:)<br /><br />அனேகமான பதிவுகளுக்கு நான் முதலில் பின்னூட்டக் காரணம் நான் உங்கள் எல்லோரின் எழுத்துக்களையும், உங்கள் இயலாமைகளை எழுத்துக்களாக எழுதும்போது உள்ள அந்த தார்மீகக் கோபத்தையும் இரசிக்கிறேன்.<br />அத்தோடு பின்னூட்டம் இடுவது எனக்கு பதிவிடுவதை விடப் பிடித்த செயல்... :)<br /><br />நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் இடுவேன் தானே...<br />அதுவா வரோணும்.<br /><br />//கோபி - இப்போதெல்லாம் அவரது பேச்சுக்கூட சீரியசாகிவருகிறது. சம்திங் றோங்//<br /><br />வாழ்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் தானே... :)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-83025971807813016362010-03-12T23:02:24.773+05:302010-03-12T23:02:24.773+05:30சாமியாரைப் பற்றி நாங்களும் தொடர்ந்து கதைத்துக் கொண...சாமியாரைப் பற்றி நாங்களும் தொடர்ந்து கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், என்ன செய்வது...<br />ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பொறுப்பாகச் செயற்படுவது அவசியம்.<br />சிலவேளைகளில் நீங்கள் சொல்வது போல எரிச்சல் வருகிறது...<br />இயலாமையை நினைத்து நம்மை நாமே நொந்து கொள்வது தான்.<br />நகைப்பிற்கிடமான விடயம் என்னவென்றால் சில சிறுவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு சில படித்த பெரியவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.<br /><br /><br />சிம்பாப்வே வென்றது பெருத்த மகிழ்ச்சி என்றாலும் தொடர்ந்து வெல்ல முடியாதது கவலையே.<br />நியூசிலாந்து முன்னேற நிறைய இடமுண்டு.<br /><br />பாகிஸ்தான் கிறிக்கற் சபை எடுத்த நடவடிக்கையைப் பாராட்டலாமென்றால் அவர்களின் கடந்த காலத் தடைகள் பற்றிய வரலாறு ஞாபகம் வருவதால் பாராட்ட முடியவில்லை.<br />அக்தர், ஆசிப் போன்றவர்களின் தடைகள் குறைக்கப்பட்டது இங்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது...<br /><br />அரசியல்வாதிகளிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது யோ அண்ணா.<br />அதுவும் எங்கள் நாட்டில்... ம்ஹ்ம்...<br /><br />விதாவ - ம்... அருமை....<br />சிம்பு அழகாக நடித்திருக்கிறார்....கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-58251845442632212652010-03-12T21:17:35.349+05:302010-03-12T21:17:35.349+05:30பெருத்த அவமானம்....
இப்போதுதான் வாசித்தேன்....
ஜ...பெருத்த அவமானம்....<br /><br />இப்போதுதான் வாசித்தேன்....<br /><br />ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்...<br /><br />இன்னும் சிறிது நேரத்தில் வந்து முழுமையாகப் பின்னூட்டுகிறேன்... :)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85013628054425658362010-03-12T18:11:01.232+05:302010-03-12T18:11:01.232+05:30பத்திரிகைகளில் வரும் சாமியார்களின் கட்டுரைகளைப்பார...பத்திரிகைகளில் வரும் சாமியார்களின் கட்டுரைகளைப்பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. எல்லாம் பணம் பண்ணும் வேலை<br /><br />அரசியல்வாதி - இலங்கைக்குப் புதிதல்ல<br /><br />வி.தா.வ - சேம் பிளட்<br /><br />கோபி - இப்போதெல்லாம் அவரது பேச்சுக்கூட சீரியசாகிவருகிறது. சம்திங் றோங்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-23741899448143018572010-03-12T12:14:38.471+05:302010-03-12T12:14:38.471+05:30சுவாரசியமாக
நல்லா எழுதுறிங்க சாமிசுவாரசியமாக<br />நல்லா எழுதுறிங்க சாமிகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-43419887595592636702010-03-12T00:40:17.664+05:302010-03-12T00:40:17.664+05:30பேப்பர்காரங்கள் இந்த சும்மா பகவான்களின் திருகுதாளங...பேப்பர்காரங்கள் இந்த சும்மா பகவான்களின் திருகுதாளங்களைப் பற்றி எழுதாமல் விட்டால்கூடப் பரவாயில்லை மாறாக அவையின்ட விபச்சாரத்திற்கு, மன்னிக்கவும் வியாபாரத்திற்கு கட்டுரைகள் வடிவில் இலவச விளம்பரம் தருவதுதான் கொடுமையிலுங்கொடுமை!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-26630228410676925922010-03-12T00:39:55.971+05:302010-03-12T00:39:55.971+05:30//அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன்...//அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன், ஆனால் இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்//<br /><br />அந்த மனுஷன் இப்ப C++,tamil cricket buzzzzz amAtchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-20872003853022870542010-03-12T00:38:56.470+05:302010-03-12T00:38:56.470+05:30இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதைய...இந்த விண்ணைதாண்டி வருவாயா விடாது கருப்புங்குற கதையா என்ன சுத்தி சுத்தி அடிக்குதுAtchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-65573690790797498592010-03-12T00:32:43.905+05:302010-03-12T00:32:43.905+05:30இன்று நான் தான் முதல் பின்னூட்டம்.......
இந்தச்...இன்று நான் தான் முதல் பின்னூட்டம்.......<br /><br /><br /><br />இந்தச் சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள். அரசியவாதிகளோ அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்டையாக விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் இந்த அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடு சேரும் என்பது போல் அவர்களின் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும் இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள்.Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.com