tag:blogger.com,1999:blog-4123753138940908866.post3296795793801848731..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: கூகுல் நிறுவனத்துக்கு கேக் வெட்டிய இலங்கை தமிழ் பதிவர்கள்.யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85675075401174981442009-08-27T18:08:48.852+05:302009-08-27T18:08:48.852+05:30வந்தியத்தேவன் said...
யோ அடுத்த முறை நீங்கள் ...வந்தியத்தேவன் said...<br /><br /> யோ அடுத்த முறை நீங்கள் தான் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடுகிறீர்கள்.<br /> லோஷன் சொன்ன பதில் தான் என் பதிலும் குத்துவிளக்கு பற்றியெல்லாம் நாங்கள் கதைத்தோம் சில நடைமுறைப் பிரச்சனைகளால் அவற்றைத் தவிர்த்து முற்றுமுழுதான புதியவகை கலாச்சாரத்தை ஆரம்பித்தோம்.//<br /><br />ஆஹா ஐடியா சொன்னால் என்னையே அதுக்குள்ள தள்ள பார்க்கிறீங்க. எனக்கு எழுத தெரிந்த அளவுக்கு கதைக்க, பாட தெரியாது. நான் தமிழ்தாய் வாழ்த்து பாட நீங்க எல்லாரும் இடத்தை விட்டு ஓட இதெல்லாம் தேவையா வந்தி?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85575751577417780492009-08-26T20:41:56.527+05:302009-08-26T20:41:56.527+05:30யோ அடுத்த முறை நீங்கள் தான் தமிழ்த் தாய் வாழ்த்துப...யோ அடுத்த முறை நீங்கள் தான் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடுகிறீர்கள். <br />லோஷன் சொன்ன பதில் தான் என் பதிலும் குத்துவிளக்கு பற்றியெல்லாம் நாங்கள் கதைத்தோம் சில நடைமுறைப் பிரச்சனைகளால் அவற்றைத் தவிர்த்து முற்றுமுழுதான புதியவகை கலாச்சாரத்தை ஆரம்பித்தோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-83369703078684853872009-08-26T13:13:54.606+05:302009-08-26T13:13:54.606+05:30LOSHAN said...
நல சுருக்கமான பதிவு..
இந்...LOSHAN said...<br /><br /> நல சுருக்கமான பதிவு..<br /><br /> இந்தக் கூட்டம் வழமியான கூட்டம் போல சம்பிரதாயங்கள் அடிப்படையில் நடைபெர்க்கூடாதென்று தான் மாலை, குத்து விளக்கு, தமிழ் வாழ்த்து, தேவாரம்,பிரார்த்தனை என்பவற்றையெல்லாம் தவிர்த்தோம்..<br /><br />நானும் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன் லோஷன்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-47633649252588110712009-08-26T13:12:37.800+05:302009-08-26T13:12:37.800+05:30SShathiesh said...
நன்றாக இருந்தது. தமிழ்த்தா...SShathiesh said...<br /><br /> நன்றாக இருந்தது. தமிழ்த்தாய் வால்த்த்டுப்பற்றி நீங்கள் கூறி இருப்பது உங்கள் தமிழ் உணர்வை காட்டுகின்றது. வாழ்த்துக்கள் நன்றிகள்.<br /><br />வருகைக்கு நன்றி சசதீஷ்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-13275904638557777632009-08-26T13:11:47.993+05:302009-08-26T13:11:47.993+05:30Dr.எம்.கே.முருகானந்தன் said...
“இருக்கிறோம்” ...Dr.எம்.கே.முருகானந்தன் said...<br /><br /> “இருக்கிறோம்” சஞ்சிகையில் எனது பதிவு வந்த தகவலுக்கு நன்றி. முன்பு சில அதில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். மீண்டும் எழுதும்படி கேட்டிருக்கிறார்கள். எழுத முடிவு செய்துள்ளேன்.<br /><br />தொடர்ந்த எழுதுங்கள் வாசிக்கின்றோம்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-73823339935386901522009-08-26T11:03:16.352+05:302009-08-26T11:03:16.352+05:30நல சுருக்கமான பதிவு..
இந்தக் கூட்டம் வழமியான கூட்...நல சுருக்கமான பதிவு..<br /><br />இந்தக் கூட்டம் வழமியான கூட்டம் போல சம்பிரதாயங்கள் அடிப்படையில் நடைபெர்க்கூடாதென்று தான் மாலை, குத்து விளக்கு, தமிழ் வாழ்த்து, தேவாரம்,பிரார்த்தனை என்பவற்றையெல்லாம் தவிர்த்தோம்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-27103788022924010332009-08-26T10:06:45.441+05:302009-08-26T10:06:45.441+05:30நன்றாக இருந்தது. தமிழ்த்தாய் வால்த்த்டுப்பற்றி நீங...நன்றாக இருந்தது. தமிழ்த்தாய் வால்த்த்டுப்பற்றி நீங்கள் கூறி இருப்பது உங்கள் தமிழ் உணர்வை காட்டுகின்றது. வாழ்த்துக்கள் நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-64621881851770435172009-08-25T22:12:09.686+05:302009-08-25T22:12:09.686+05:30“இருக்கிறோம்” சஞ்சிகையில் எனது பதிவு வந்த தகவலுக்க...“இருக்கிறோம்” சஞ்சிகையில் எனது பதிவு வந்த தகவலுக்கு நன்றி. முன்பு சில அதில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். மீண்டும் எழுதும்படி கேட்டிருக்கிறார்கள். எழுத முடிவு செய்துள்ளேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-33233480345764794182009-08-25T17:03:56.222+05:302009-08-25T17:03:56.222+05:30சப்ராஸ் அபூ பக்கர் said...
ஒவ்வொருவருடைய பதிவ...சப்ராஸ் அபூ பக்கர் said...<br /><br /> ஒவ்வொருவருடைய பதிவுகளும் வெற்றி கரமான சந்திப்பைத் தான் உறுதி செய்கிறது. இது ஆரம்பம் தானே. நிச்சயம் தொடரும் வருடங்கள் வெற்றி கரமாய் அமையும்.<br /><br /> பதிவு இட்டமைக்கு நன்றி யோ.....<br /><br />நன்றி சப்ராஸ் உங்களது உள்ளம் எங்களோடு சந்திப்பில் இருந்தது எனக்கு தெரியும்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-58953384055312725482009-08-25T17:01:50.588+05:302009-08-25T17:01:50.588+05:30Dr.எம்.கே.முருகானந்தன் said...
உங்கள் பதிவையு...Dr.எம்.கே.முருகானந்தன் said...<br /><br /> உங்கள் பதிவையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்கும் போது அருமையான ஒன்று கூடலாகத் தெரிகிறது. 'பம்பல்' க்கு மேலாக நிறைய விடயங்களை அறியத் தந்ததாகவும் உணர முடிந்தது.<br /> கலந்து கொள்ள முடியாத கவலை வாட்டகிறது.<br /><br />கவலைப்பட வேண்டாம், அடுத்த முறை சந்திப்போம். எங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட “இருக்கிறோம்” சஞ்சிகையில் உங்களது அருமையான பதிவு ஒன்று கட்டுரையாக வந்துள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே!யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-52678278066114125642009-08-25T16:59:38.295+05:302009-08-25T16:59:38.295+05:30என்.கே.அஷோக்பரன் said...
// மறுமொழி @கனககோபி
...என்.கே.அஷோக்பரன் said...<br /><br /> // மறுமொழி @கனககோபி<br /><br /> இந்தப் பிரச்சினை பொதுவாகத் தமிழர்களிடம் இருக்கிறது. மங்களம் என்றால் முடிவு என்று பொருள்படும் அதனால் தான் சுப மங்களம் என்று நிகழ்ச்சிகள் முடிவின் போது சொல்லுவார்கள். மங்கலம் என்றால் தூய்மையான, புனிதமான என்ற அடிப்படையில் பொருள் தரும்<br /><br />நன்றி நண்பரே கருத்துக்கு. உங்கள் தளத்துக்கு சென்று வந்தேன் பல பயனுள்ள பதிவுகள் இட்டுருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-37152291304430722232009-08-24T23:26:52.284+05:302009-08-24T23:26:52.284+05:30ஒவ்வொருவருடைய பதிவுகளும் வெற்றி கரமான சந்திப்பைத் ...ஒவ்வொருவருடைய பதிவுகளும் வெற்றி கரமான சந்திப்பைத் தான் உறுதி செய்கிறது. இது ஆரம்பம் தானே. நிச்சயம் தொடரும் வருடங்கள் வெற்றி கரமாய் அமையும்.<br /><br />பதிவு இட்டமைக்கு நன்றி யோ.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-23636595542859337282009-08-24T22:40:31.809+05:302009-08-24T22:40:31.809+05:30உங்கள் பதிவையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்கும்...உங்கள் பதிவையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்கும் போது அருமையான ஒன்று கூடலாகத் தெரிகிறது. 'பம்பல்' க்கு மேலாக நிறைய விடயங்களை அறியத் தந்ததாகவும் உணர முடிந்தது. <br />கலந்து கொள்ள முடியாத கவலை வாட்டகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-45684104562044044532009-08-24T22:31:42.335+05:302009-08-24T22:31:42.335+05:30// மறுமொழி @கனககோபி
இந்தப் பிரச்சினை பொதுவாகத் தம...// மறுமொழி @கனககோபி<br /><br />இந்தப் பிரச்சினை பொதுவாகத் தமிழர்களிடம் இருக்கிறது. மங்களம் என்றால் முடிவு என்று பொருள்படும் அதனால் தான் சுப மங்களம் என்று நிகழ்ச்சிகள் முடிவின் போது சொல்லுவார்கள். மங்கலம் என்றால் தூய்மையான, புனிதமான என்ற அடிப்படையில் பொருள் தரும்.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-19082544841192594632009-08-24T18:09:23.028+05:302009-08-24T18:09:23.028+05:30சந்ரு said...
முதல் சந்திப்பே அசத்தல் இனி என்...சந்ரு said...<br /><br /> முதல் சந்திப்பே அசத்தல் இனி என்ன சாதிப்போம் பதிவுலகில்.<br /><br /> <br />நன்றி சந்ரு வருகைக்கு, சாதிப்போம் தோழாயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-30606506643386800642009-08-24T18:00:03.850+05:302009-08-24T18:00:03.850+05:30முதல் சந்திப்பே அசத்தல் இனி என்ன சாதிப்போம் பதிவுல...முதல் சந்திப்பே அசத்தல் இனி என்ன சாதிப்போம் பதிவுலகில்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-91518656008008457172009-08-24T17:22:36.882+05:302009-08-24T17:22:36.882+05:30கனககோபி said...
என்னுடைய வலைப்பதிவில் புகைப்ப...கனககோபி said...<br /><br /> என்னுடைய வலைப்பதிவில் புகைப்படங்கள் போட்டிருக்கிறேன்.. பாருங்கள்...<br /> தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதில் தவறில்லை. ஆனால் நடந்தது இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்புத் தானே? தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு இல்லையே?<br /><br />நன்றி நண்பரே ஆமாம் நீங்கள் கூறுவதும் சரிதான்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-91586895966834345752009-08-24T17:21:53.352+05:302009-08-24T17:21:53.352+05:30என்.கே.அஷோக்பரன் said...
அப்ப இனி மங்கல விளக்...என்.கே.அஷோக்பரன் said...<br /><br /> அப்ப இனி மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, ஆய்வுரை, அந்த உரை, இந்த உரை என்று கொண்டு வந்து இறுதியில் தேசிய கீதத்துடன் விழாவைச் சிறப்பாக முடிக்கலாம் என்று சொல்லுறியளோ??<br /><br />அவை தேவை என்றால் செய்யலாம் நண்பரே தப்பில்லை. நான் கூறிய விடயம் எனது கருத்தை நீங்களும் உங்களது கருத்தை நானும் பரிமாற காரணம் எமது தமிழ் மொழி இதற்கு நன்றி கூறி இருக்கலாமே என்றுதான். இது கட்டாயமல்ல, எனது கருத்து அவ்வளவு தான்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-50847746302761302722009-08-24T17:16:12.409+05:302009-08-24T17:16:12.409+05:30ஈழவன் said...
வணக்கம்,
இலங்கை தமிழ் வலைப...ஈழவன் said...<br /><br /> வணக்கம்,<br /><br /> இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு என ஒருங்கிணைத்த ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்காதது ஒரு குறையே!<br /><br /> //* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம்//<br /> இது ஆரம்பம் தானே, அடுத்த சந்திப்பில் தவறில்லாமல் நடத்துவார்கள் என நம்புவோம்.<br /><br />இதை நான் குறையாக கூறவில்லை, எனது சொந்தக் கருத்து இதை ஏற்பாட்டுக்குழுவின் பிழை என கைகாட்ட விரும்பவில்லை. அவர்கள் ஏராளமாக கஷ்டப்பட்டு இந்த சந்திப்பை செய்துள்ளார்கள். சந்திப்பு சிறப்பாக அமைந்தது, அடுத்த முறை இவ்வாறு நடைபெறாமல் இருக்க முயற்சிப்போம், ஏனெனில் அவர்கள் கூறியபடி இதில் 4 மட்டுமல்ல ஏற்பாடு செய்தது. ஆகவே குறை ஏற்பட்டிருந்தால் அது சகலரது குறையே ஆகும். தனிப்பட்ட யாரையும் காரணம் காட்ட இயலாது.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-27955501075656237692009-08-24T17:14:06.816+05:302009-08-24T17:14:06.816+05:30//என்.கே.அஷோக்பரன் said...
அப்ப இனி மங்கல விளக்கே...//என்.கே.அஷோக்பரன் said... <br />அப்ப இனி மங்கல விளக்கேற்றல், //<br />தோழா... நிறைய நாட்களாக ஒரு சந்தேகம்... மங்கள விளக்கேற்றல் தானே சரியானது? மங்கலம் என்பது சத்தம் சார்ந்தவைகளுக்கு என்று எங்கோ படித்த ஞாபகம். விளங்கப்படுத்த முடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-55121187998463035372009-08-24T17:12:22.880+05:302009-08-24T17:12:22.880+05:30என்னுடைய வலைப்பதிவில் புகைப்படங்கள் போட்டிருக்கிற...என்னுடைய வலைப்பதிவில் புகைப்படங்கள் போட்டிருக்கிறேன்.. பாருங்கள்...<br />தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதில் தவறில்லை. ஆனால் நடந்தது இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்புத் தானே? தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு இல்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85564448794048532232009-08-24T16:49:24.497+05:302009-08-24T16:49:24.497+05:30அப்ப இனி மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, ஆய்வுரை, அந்...அப்ப இனி மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, ஆய்வுரை, அந்த உரை, இந்த உரை என்று கொண்டு வந்து இறுதியில் தேசிய கீதத்துடன் விழாவைச் சிறப்பாக முடிக்கலாம் என்று சொல்லுறியளோ???என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-38369629018625729102009-08-24T16:24:46.206+05:302009-08-24T16:24:46.206+05:30வணக்கம்,
இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு என ஒ...வணக்கம்,<br /><br />இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு என ஒருங்கிணைத்த ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்காதது ஒரு குறையே! <br /><br />//* நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்கலாம்//<br />இது ஆரம்பம் தானே, அடுத்த சந்திப்பில் தவறில்லாமல் நடத்துவார்கள் என நம்புவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.com